தமிழகத்தில் தரமற்ற பள்ளிகளை இடிக்க அரசு முடிவு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி ஆக்சன்!!

0

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தரமற்ற கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பள்ளிக்கல்வித்துறை முடிவு:

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. பல நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால்,முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுடன் பாதுகாப்பான முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, பள்ளி கட்டிடங்களில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் குழு ஒன்று அமைக்க உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தரமற்ற கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here