அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக  டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டிஜிபி அதிரடி :

இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 30 க்கும் அதிகமான நபர்கள் இந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில், இதுவரை இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

 

இதனை அடுத்து, வருகிற டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதனால், கொண்டாட்டத்தில் ஈடுபட நினைத்த மக்கள், அவரது உத்தரவால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here