தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களிடம் கெஞ்சி கேட்டபடி ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அட்வைஸ் கொடுத்த இயக்குனர்:
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தமிழில் ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது சாணிக்காயிதம் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் கமிட்டாகி வரும் இவர்,சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது முக்கியமான அட்வைஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது,மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் எந்த முடிவும் எடுக்காதீர்கள் எனவும்,ரெண்டு நாள் கழித்து மனம் இலகுவானதும் நல்ல முடிவு எடுங்கள் என கூறியுள்ளார். மேலும்,மற்றவர்கள் சுமத்தும் பழி பாவத்தை உங்கள் மீது போட்டுக் கொள்ளாதீர்கள் என்றும்,நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி கிழித்த காதல் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். திடிரென்று இவர் பதிவிட்டுள்ள இந்த ட்விட் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திள்ளது.
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்