இரவின் நிழல் பட சர்ச்சையே முடியல – அதுக்குள்ள இப்படியொரு படமா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
இரவின் நிழல் பட சர்ச்சையே முடியல - அதுக்குள்ள இப்படியொரு படமா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பார்த்திபன் தனது இரவின் நிழல் படத்தை அடுத்து, புதிய கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தகவல்:

இயக்குனர் பார்த்திபன் தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருகிறார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் தேசிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து தற்போது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட, இரவின் நிழல் என்ற படத்தை எடுத்து முடித்தார். இது, அண்மையில் வெளியாகி இதுவரை 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில், நடித்த பவி டீச்சர் சேரி மக்களுக்கு எதிராக பேசிய கருத்துக்கள் அண்மையில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வைரலானதை  தொடர்ந்து,  இயக்குனர் பார்த்திபன் சார்பாக பவி டீச்சர் நடிகை பிரிகிடா  மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து பார்த்திபன், புதிய படம் எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் மனிதர்களே இல்லை என்றும், முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து மட்டுமே அந்த படம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here