பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதிய பிரபல தமிழ் நடிகை – மன்னிப்பு கோரிய மத்திய பாதுகாப்பு படை!!

0
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

பிரபல நடன இயக்குனர் சுதா சந்திரனிடம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனை தனக்கு வேதனை அளிப்பதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மனம் கலங்கிய சுதா சந்திரன்:

தமிழில் பிரபல நடன இயக்குனராக உள்ளவர் சுதா சந்திரன்.  பல முன்னணி நடிகர்கள் படத்திற்கு, நடன மாஸ்டராக விளங்கியுள்ள இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.   கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தனது காலை இழந்தார்.  இதன் பிறகு செயற்கை கால் பொருத்தி பல சாதனைகளை இவர் திரை உலகத்தில் நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் இவரை பரிசோதித்த பெண் அதிகாரி இவரது செயற்கை காலை கழட்டி  காண்பிக்கும்படி கேட்டுள்ளார்.  இதனால் மனவேதனை அடைந்த சுதா சந்திரன், இதுகுறித்த உருக்கமான பதிவு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு  அனுப்பியுள்ளார். இதையடுத்து மத்திய பாதுகாப்பு படை அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.  இவரின் இந்த பதிவு, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here