நடிகர் எஸ் ஜே சூர்யா விரைவில் திரைக்கு வரவுள்ள சிம்புவின் மாநாடு படம் குறித்த முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதை எதுக்கு போட்டுக்கிட்டு.., அதுக்கு சும்மா இருக்கலாமே ரைசா – ஹாட் ஆங்கிள் புகைப்படத்தால் பித்துபிடித்து திரியும் இளசுகள்!!
பெருமை பேசும் நடிகர்:
நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் உருவான படம் மாநாடு. படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்கத்தில் ரிலீஸாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டப்பிங் வசனங்கள் ரெகார்ட் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தனது வசனத்தை பதிவு செய்வதற்காக ஸ்டுடியோ வந்த இவர் தனது 8நாள் வசனங்களை 5 நாளில் பேசி முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக தான் மிகுந்த சிரமப்பட்டதாகவும், இதையடுத்து தனக்கு மிகுந்த ஓய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாநாடு படம் ரீலீஸாகும் தேதி தான் உண்மையான தீபாவளி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்