11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாஸாக சினிமாவில் களம் இறங்கும் ரேவதி.. பிரமிப்பில் திரையுலகம்!!

0

தமிழ் திரை உலகத்தில் நாயகியாக அறிமுகமாகிய ரேவதி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது ஐந்தாவது படத்தை இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மீண்டும் களமிறங்கும் ரேவதி:

தமிழில் மண் வாசனை என்ற கிராமிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ரேவதி.  இதையடுத்து பல ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு மெளன ராகம் திரைப்படம் பெரிய மைல் கல்லாக அமைந்தது.  இதனை அடுத்து, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ள இவர், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் நான்கு இந்தி திரைப்படங்களை தயாரித்த இவர் தற்போது பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு தி லாஸ்ட் ஹர்ரே என்ற வித்தியாசமான ஐந்தாவது படத்தை  தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்த படத்தின் நாயகியாக நடிகை கஜோல் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here