Thursday, March 28, 2024

worship for god

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யலாமா ?? ஆன்மீக விளக்கம்!!

பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலங்களில் பூஜை செய்யலாமா?? விரதம் இருக்கலாமா?? என்று பல குழப்பங்கள் இருக்கின்றன. முந்தைய காலங்களில் மாதவிலக்கான நேரத்தில் பெண்கள் வீட்டைவிட்டு ஒதுங்கி தனியாக இருப்பார்கள். ஆனால், இன்றைய காலங்களில் அப்படியில்லை. ஒரு சில ஊர்களில் மட்டுமே இன்றைக்கும் பின்பற்றபடுகிறார்கள். மாதவிடாய் நாட்களில் பூஜை செய்யலாமா?? மாதவிடாய் நாட்களில்...

கடவுளின் அருளை முழுமையாக பெற வேண்டுமா?? வழிபடும் முறைகள்!!

ஒவ்வொன்றிற்கும் ஒரு வழிமுறைகள் இருக்கின்றனர். அது போல கோவில்களில் வழிபடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நீங்கள் என்னதான் கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும் எதுவும் நடக்கவில்லையே என்று கவலைபடுகிறீர்களா??  முறைப்படி வழிபட்டால் கடவுளின் முழு அருளை பெற முடியும். முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை முழுமையாக மனதில் நினைக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களால் மட்டுமே...

குலதெய்வம் அருளை பெற பௌர்ணமி வழிபாடு – ஆன்மீக விளக்கம்!!

நாம ஒவ்வொருத்தருக்குமே ஒரு குலதெய்வம் கண்டிப்பா இருக்கும். நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் தான் நம்ம குலதெய்வம்னு சொல்லுவாங்க. நாம எந்த காரியம் தொடங்குவதற்கு முன் குலதெய்வத்தை வழிபடுவது ரொம்ப முக்கியம். இந்த கால கட்டத்துல பாதி பேருக்கு அவங்க குலதெய்வமே தெரியுறது இல்ல. நாம ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குலதெய்வத்தை...

எதிர்மறை எண்ணங்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா?? ஆன்மீக பரிகாரங்கள்!!

சமுதாயத்தில் உள்ள பாதி பேருக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உள்ளன. மேலும் சிலர் சாஸ்திரம், சம்பிரதாயம் என்ற பேரில் சிலரை அதிர்ஷ்டம் கெட்டவன், துரதிஷ்டசாலி என்று தூற்றுவதும் உண்டு. இவ்வாறு நாம் எதிர்மறை எண்ணங்களையும், அதிர்ஷ்டசாலியாக மாறவும் சில பரிகாரங்கள் உள்ளன. அதனை இந்த பதிவில் காணலாம். ஆன்மீக பரிகாரங்கள் இந்த எதிர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் முன்னேற...

நினைத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?? புரட்டாசி வழிபாடு!!

நாம் வேண்டிய வரங்களை பெற, நினைத்தது நிறைவேற கடவுளின் அனுக்கிரகம் மிகவும் முக்கியம். அதுவும் சில அற்புத நாட்களில் கடவுளை நினைத்து வேண்டினால் கண்டிப்பாக நம் கஷ்டங்கள் விலகி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். இந்த வழிபாடுகளை பற்றி இந்த பதிவில் காண்போம். வழிபாடுகள் கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் உண்மையான பக்தியும் எளிமையான வழிபாட்டையும் வெளிப்படுத்தினால் கட்டாயம் நல்வழியை...

சகல சௌபாக்யங்களை பெற உதவும் ‘உப்பு தீபம்’ – வழிபடும் முறை!!

ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு அவர்களின் செயல்களே காரணம் ஆகின்றன. முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கையும் அமைகிறது. எனவே வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களையும் பெற சில பரிகாரங்கள் உள்ளன. உப்பு விளக்கு வீட்டில் உள்ள பிரச்சனைகள் அகல மற்றும் பண பிரச்சனைகளை தீர்க்க உப்பு தீபம் ஏற்றி...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வது எப்படி என்பதை காணலாம். முருகன் வழிபாடு நமக்கு கஷடம் வரும் வேளையில் மட்டும் தான் இறைவனை...

11 நாட்களில் நினைத்தது நிறைவேற ‘ஆஞ்சிநேயர் வழிபாடு’ – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

விலை உயர்ந்த பொருட்கள் அல்லது நமக்கு இஷ்டப்பட்ட பொருட்களை நமது கவனக் குறைவால் தொலைத்திருந்தால் அதனை திரும்ப பெற சில வழிபாடுகள் உள்ளன. மேலும் நினைத்தது நிறைவேற மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்ட ஆஞ்சநேய வழிபாடு நல்ல பலனை தரும். ஆஞ்சிநேயர் வழிபாடு: கடவுள் வழிபாடு என்பது எப்பொழுதும் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். முழுமனதுடன் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img