Tuesday, April 16, 2024

work from home

Work From Home முடிவிற்கு வருகிறது – மாநில அரசு அறிவிப்பு!!

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் மற்ற பணியாளர்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளது கர்நாடக அரசு. ஒர்க் ஃப்ரம் ஹோம்: நாடு முழுவதும் கொரோனா நோய்பரவல் காரணமாக வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் ஐடி நிறுவனங்களில்...

வீட்டில் இருந்து வேலை செய்வதால் இவ்ளோ மிச்சமா?? – ஆய்வில் தகவல்!!

பொது முடக்கத்தால் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் பல மணி நேரத்தையும் சில ஆயிரங்களை சேமிப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலம்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது. ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும், பல சவால்களை...

88 சதவீத இந்தியர்கள் தேர்வு செய்வது ” WORK FROM HOME ” – ஆய்வில் தகவல்!!

நாம் அனைவரும் வாழ பழகி இருக்கும், இந்த கொரோனா காலத்தில் வேலைபார்க்கும் அனைவரின், 88 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை பிரதானமாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கொரோனா காலம்: உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதனால், பல செயல் பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக வேலை பார்க்கும் பலரும்,...

வீட்டிலிருந்து வேலை செய்வதற்க்கு இவ்ளோவா!!

அவசர நிலையினால் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு, அடிப்படை வசதி ஏற்படுத்தி கொள்ள கூடுதல் சம்பளம் வழங்க கேட்டுக்கொள்ளப் படுவது நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் சம்பளம் நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பாதிப்பால், அனைத்து நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை...

இனி 50% பேர் வீட்டில் தான் இருக்கனும் – ‘Work From Home’ படுத்தும்பாடு..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரிந்தன. பாதி ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிப்பதற்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. Work From Home கொரோனா நோய் தோற்று ஏற்பட்டதில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலேயே வேலை பார்க்க வைத்துள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில அலுவலகங்கள்...

ஜூலை 31 வரை ஐடி ஊழியர்களுக்கு WORK FROM HOME நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஐடி ஊழியர்கள்: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அத்தியாவசிய...

75% பணியாளர்களுக்கு நிரந்தரமாக Work From Home – முன்னணி ஐடி நிறுவனம் முடிவு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏராளமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு முடங்கி உள்ளன. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க வைத்து இழப்புகளை சரிசெய்து வருகின்றன. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் ஐடி நிறுவனங்கள்...

இந்த லாக்டவுன்- இல் வீட்டுல இருந்தே வேலை பாக்குறீங்களா?? அப்போ இதை படிங்க.!

ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தால் தான் வேலை செய்வார்கள், வீட்டில் இருந்தால் வேலை செய்யமாட்டார்கள் என்ற எண்ணம் இந்தக்கால பெரும்பாலான மேலதிகாரிகளுக்கு இருக்கும். அதனை நேரடியாகவும் கேட்க முடியாது. எனவே, அவ்வபோது போன் பண்ணி வேலை விஷயம் பேசுவது போல் தெரிந்து கொள்வார்கள். அந்த வகையில், உங்கள் வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கீறர்கள் என்பதை நீங்களே...
- Advertisement -spot_img

Latest News

கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த வங்கியில் வருடாந்திர கட்டணம் இதுதான்? முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் முதல் வணிக கடைகள் வரை பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் Visa, RuPay,...
- Advertisement -spot_img