Thursday, March 28, 2024

woman suicide

மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் – தீக்குளித்த தாய் உயிரிழப்பு!!

நெல்லை மாவட்டத்தில் தனது இரு மகன்களையும் போலீசார் காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்றதால் போலீசாரின் முன்னிலையிலேயே அவர்களது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகன்கள் மீது புகார்: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சாதியநகர் பகுதியினை சேர்ந்தவர் சகுந்தலா. அவருக்கு பிரஷாந்த், பிரதீப் என்று இரு மகன்கள் உள்ளனர்....

கணவருடன் சண்டை ஏற்பட்டதால் தற்கொலை – மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தினை கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் சண்டை: கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்தவர், செந்தில்குமார், கூலித்தொழிலாளி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சுபிக்ஷா, கிஷாந்த் மற்றும் 3 வயதில்...

முதலிரவு முதலே கணவர் சந்தேகம் – விரக்தியில் புதுப்பெண் தற்கொலை!!

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார் என்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிழந்துள்ளார். ஒரு வாரம் முன்பு திருமணம்: கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பாலாஜி வேலூர்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: இரண்டாக உடைந்த மும்பை.. அணிக்குள் நடப்பது என்ன?? முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர்  நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள்...
- Advertisement -spot_img