Friday, April 19, 2024

who director

கொரோனா அச்சம் காரணமாக தனிமை படுத்திக்கொண்டேன் – உலக சுகாதாரா இயக்குநர் !!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பயத்தால் என்னை தனிமை படுத்திக்கொண்டேன் என்று உலக சுகாதார இயக்குனர் கூறியுள்ளார். இதன் வழியே தான் கொரோனா பரவல்களை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். உலக சுகாதார இயக்குனர் கடந்த டிசம்பர் ஆண்டில் சீனாவில் பரவத்தொடங்கியது கொரோனா. இன்று அனைத்து கண்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் – WHO தலைவர் பேச்சு!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் சிறப்பாக தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதற்காக பொது சுகாதாரத்தில் முதலீடு செய்யுமாறு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா தொற்று: உலகளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை...

கொரோனாவின் மோசமான நிலை இனிமேல் தான் – WHO எச்சரிக்கை!!

கொரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும், இனிமேல் தான் அதன் மோசமான நிலையை உலகம் பார்க்கப் போகிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO எச்சரிக்கை: சீனாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் தீவிரமாக பரவியது. ஆறு மாதங்களை கடந்து விட்ட நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img