Saturday, April 20, 2024

whatsapp

வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – பயனர்கள் அனுமதிக்காவிட்டால் மெசேஜ்கள் நிறுத்தம்!!

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப்பை, இந்தியாவில் மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையை மாற்றம் செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. தனியுரிமைக் கொள்கை காலக்கெடுவை: பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய விதிகளை வாட்ஸ்அப் நிறுவனம்...

நாளை முதல் வாட்ஸ்அப் இந்த மொபைல் மாடல்களில் செயல்படாது – பயனர்கள் ஷாக்!!

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில ஐபோன்கள் மற்றும் சில வித ஆண்ட்ராய்டு மொபைல் மாடல்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த ஆண்ட்ராய்டு வெர்சனில் உங்கள் வாட்ஸ்அப் இயங்குகிறது என்பதனை செட்டிங்ஸ் விருப்பத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி: கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில்...

வாட்ஸ் ஆப் நியூ அப்டேட் – இனி கணினியிலும் வீடியோ & ஆடியோ கால் பேசலாம்!!

வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்  ஆப்: இன்றைய காலங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியில் ஒன்று தான் வாட்ஸ் ஆப். இதன் முலம் தனது நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுக்கு தங்களது தகவலை...

இந்த 4 வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தினை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள்!!

இனி இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி ஆப் மூலமாக பணத்தினை அனுப்பலாம் மற்றும் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு பயனாளர் ஒரு இந்திய வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருத்தல் அவசியமான ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் முழுமாக பணம் அனுப்பும் வசதி: இந்தியாவில் கடத்த நவம்பர் மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பினை...

தானாகவே மெசேஜ்களை டெலீட் செய்யும் ‘வாட்ஸ் ஆப்’ – புதிய அப்டேட் அறிமுகம்!!

மெஸேஜ் பெற்ற 7 நாட்களில் தானாகவே மறைய கூடிய ஒரு அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப் மெஜ்களுக்கும் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்: உலக அளவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலி "வாட்ஸ் ஆப்". பல வித அம்சங்களுடன் இருந்து வந்த...

வாட்ஸ்ஆப் வெப்பில் புதிய அப்டேட் – வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம்!!

அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படுத்தும் வலைத்தளமான வாட்ஸ்ஆப் இல் தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட் வாட்ஸ்ஆப் நிறுவனம் மூலமாக செய்யப்பட உள்ளது. வாட்ஸ்ஆப் வெப் எனப்படும் ஆப்ஷனில் தற்போது வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்து கொள்ளலாம் என்று புதிய வசதியினை செய்ய வாட்ஸ்ஆப் நிறுவனம் முயற்சித்துள்ளது. வாட்ஸ்ஆப்: கடந்த 2009 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப்...

வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்.!

தற்போதைய தலைமுறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் இல்லாத ஆளே இல்லை. மேலும் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதி அதிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் ஆப் வாட்ஸ் ஆப் அனைவரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் உள்ளதால் அனைவரும் பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் போட்டோ, வீடியோ என...

வாட்ஸ் ஆப் பயனர்களே உங்களை அசத்த வரும் 5 அம்சங்கள்..!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத ஆளே கிடையாது. தற்போது இளைய தலைமுறைகள் அனைவரும் செல்போனில் தான் மூழ்கி உள்ளனர். மேலும் அதில் வாட்ஸ் ஆப் அனைவரும் முக்கியமாக பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். ஏற்கனவே வாட்ஸ் ஆப் பல அம்சங்களை புதிப்பித்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது 5 சிறப்பான அம்சங்களை...

நைட் டைம் வாட்ஸ் ஆப் பாத்தா வீட்டுல திட்டுறாங்களா?? இனிமேல் அந்த பயம் இல்ல..! டார்க் மோட் வந்தாச்சு..!

வாட்ஸ் ஆப் இல் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த டார்க் மோட் வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன்களில் வழங்கப்போவதாக அதிகாரபூர்வமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் நியூ அப்டேட் இன்றைய காலத்து இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் அதிகப்படியான நேரத்தை செலவிடுவது சமூக வலைத்தளங்களில் மட்டுமே. இதனால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை...
00:01:12

தாய மிஞ்சின சக்தி இந்த உலகத்திலே இல்ல || Dedicated To Mothers WhatsApp Status Video

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19)...
- Advertisement -spot_img