Thursday, April 25, 2024

weather report today

தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வரும் 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இனி வரும் அடுத்த 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். வங்க கடலில்...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். வானிலை அறிக்கை  அடுத்த 48 மணி (29/12/2020) நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி,...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்து 4 நாட்கள் கன மலைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, விருதுநகர், தூத்துக்குடி தேனி போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ந்தது. கனமழை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன....

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மழைக்காலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ள காரணத்தால் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு...

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும்...

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை “ரிப்போர்ட்”!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான...

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அவ்வப்போது பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,...

மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னையில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலையறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விட பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, வேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருவள்ளூர் மாவட்டங்களின் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது....

வெளுத்து வாங்க போகுது கனமழை – வானிலை மையம் தகவல்!!

பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், இடியுடன் கூடிய மிக கனமழை திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி...
- Advertisement -spot_img

Latest News

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என...
- Advertisement -spot_img