Saturday, April 20, 2024

weather report tamilnadu

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவும்: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி...

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி...

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த புயலா?? பொதுமக்கள் அச்சம்!!

தமிழகத்தை தாக்கிய நிவர், புரெவி புயல்களை தொடர்ந்து நாளை தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய புயலா?? இந்த வருடத்தில் எண்ணிடலங்கா துயரங்களை பொதுமக்கள் சந்தித்து...

‘புரெவி புயல்’ அப்டேட் : டிச.4 இல் கன்னியாகுமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று இரவு புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் புயல் வரும் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரெவி புயல்: தமிழகத்தில் கொரோனா பரவல், நிவர்...

8 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே பெய்துள்ளதாக வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. இதில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

தமிழகத்தில் மிக கனமழை கொட்டித் தீர்க்கும் – தீபாவளிக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’!!

தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு (நவ.17 வரை) இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: சென்னை,...

தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை – 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

இன்று தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் துவங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. செப்டம்பருக்கு பதில், கூடுதலாக சில நாட்கள் நீடித்தது. இந்நிலையில்,...

15 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தில் செப்டம்பர் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!!

இம்முறை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே…, இன்றும், நாளையும் 8,304 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்காக, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர...
- Advertisement -spot_img