Tuesday, April 23, 2024

vijayabasker updates

கொரோனாவால் தமிழகத்தில் 43 டாக்டர்கள் மரணம்?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

கொரோனாவால் தமிழகத்தில் பல மருத்துவர்கள் இறந்து உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் இறப்பு: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இப்படியாக இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் இந்தியாவில் உள்ள மாநிலங்களில்...

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது 42% ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 26% ஆக குறைந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். கொரோனா வீரியம்: கடந்த சில மாதங்களுக்கு முன் பல நாடுகளுக்கு கொரோனா என்ற வைரஸ் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழகத்தில்,...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img