Saturday, April 20, 2024

vijayabasker

கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி!!

இறந்தவர்களின் பட்டியலை பார்த்து அவர்கள் அனைவரும் கொரோனாவால் தான் இறந்துள்ளனர் என்று நினைத்து அச்சப்பட வேண்டாம், என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனா இறப்பு விகிதம்: கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாக கூடியுள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகமாக தான் காணப்படுகிறது. தொலைக்காட்சி பெட்டி மேலே விழுந்து குழந்தை பலி –...

கொரோனாவால் தமிழகத்தில் 43 டாக்டர்கள் மரணம்?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

கொரோனாவால் தமிழகத்தில் பல மருத்துவர்கள் இறந்து உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் இறப்பு: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இப்படியாக இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் இந்தியாவில் உள்ள மாநிலங்களில்...

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது 42% ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 26% ஆக குறைந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார். கொரோனா வீரியம்: கடந்த சில மாதங்களுக்கு முன் பல நாடுகளுக்கு கொரோனா என்ற வைரஸ் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழகத்தில்,...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img