vaiko-kandanam
அரசியல்
தென்காசி விவசாயி மரணம்!! வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்- வைகோ கோரிக்கை!!
admin -
விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
வைகோ அறிக்கை
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை திரு.வைகோ வெளியிட்டுள்ளார். அதில் "தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை...
Latest News
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (18.04.2024) – முழு விவரம் உள்ளே!!
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதுவும் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை...