Wednesday, April 24, 2024

uttar pradesh news today

கொரோனா இருப்பதாக நினைத்து பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பலி – உ.பி.யில் கொடூரம்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொடூர கொலை..! கடந்த ஜூன் 15ம் தேதியன்று அன்ஷிகா யாதவ் வயது 19 என்ற இளம்பெண் தனது தாயுடன் டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பயன் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அந்த...

திறந்த வெளியில் கழிப்பிடம் சென்ற பெண்ணுக்கு பிரசவம் – சிசுவை வனவிலங்கு தூக்கி சென்ற அவலம்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு சென்ற போது பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு பிறந்த சிசுவை வனவிலங்கு தூக்கி சென்ற சம்பவம் நடந்துள்ளது. பிறந்த சிசுவை தூக்கி சென்ற வனவிலங்கு..! உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஜோதாபுரா என்னும் கிராமத்தில் ஷில்பி என்னும் கர்ப்பிணி பெண் கடந்த செவ்வாய் கிழமை திறந்தவெளியில் காலை கடனை முடிப்பதற்காக சென்றுள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு குட் நியூஸ்., இனி இந்த வசதி இலவசம்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக இடங்களில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img