uttar pradesh family eats cannabis leaves
மாநிலம்
வெந்தயக்கீரை என நினைத்து கஞ்சா இலையை சமைத்து உண்ட குடும்பம் – கூண்டோடு மருத்துவமனையில் அனுமதி!!
vijay -
உத்தரபிரதேசத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கஞ்சா இலைகளுடன் கூடிய ஒரு உணவை உட்கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா இலை - கீரை:
கஞ்சா இலையை மெதி அல்லது வெந்தயம் என்று நம்பி சமைத்து உண்டதால் இந்த விபரீதம் நடந்துள்ளது. அவர்கள் அனைவரும்...
Latest News
அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!
தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த...