Thursday, April 25, 2024

uttar pradesh dog jumb after owner death

வளர்த்த பெண் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட பாச நாய்..!

தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நாய் ஒன்று மாடியில் இருந்து குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாசமான நாய்..! உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் சுகாதாரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் அனிதா ராஜ் சிங் 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரமாக நோய்வாய்ப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img