Saturday, April 20, 2024

uthrakhand updates

உத்தரகாண்டில் மேக வெடிப்பால் 3 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உள்ள மட்கோட் பகுதியில் மேகம் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று மாவட்ட நீதவான் பித்தோராகர் வி.கே.ஜோக்தாண்டே தெரிவித்து உள்ளார். பலத்த மழை: கடந்த சில நாட்களாக உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுக்கு அடங்காத மழை பெய்து வருகிறது. கடந்த வார தொடக்கத்தில், முன்சியாரி, டார்கோட், மேட்கோட் கிராமத்தை பித்தோராகர் வரை இணைக்கும் சாலை...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img