Friday, April 19, 2024

up family hospitalized after eating cannabis instead of methi

வெந்தயக்கீரை என நினைத்து கஞ்சா இலையை சமைத்து உண்ட குடும்பம் – கூண்டோடு மருத்துவமனையில் அனுமதி!!

உத்தரபிரதேசத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கஞ்சா இலைகளுடன் கூடிய ஒரு உணவை உட்கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா இலை - கீரை: கஞ்சா இலையை மெதி அல்லது வெந்தயம் என்று நம்பி சமைத்து உண்டதால் இந்த விபரீதம் நடந்துள்ளது. அவர்கள் அனைவரும்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img