Tuesday, April 23, 2024

university grants commission

முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!

நாடு முழுவதும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்தி முடிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டு உள்ள நிலையில், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செப்டம்பர்...

ஆன்லைனில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்?? தமிழக அரசு திட்டம்!!

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. யுஜிசி வழிகாட்டுதலின்படி, செப்டம்பர் 30 க்கு முன்னர் அரசு தேர்வுகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாண்டு தேர்வுகள்: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்துவது குறித்து பல்வேறு மாநில அரசுகள்...

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து வழக்கு – ஆகஸ்ட் 18க்கு ஒத்திவைப்பு!!

பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. இறுதியாண்டு தேர்வுகள்: கொரோனா பரவல் காரணமாக அசாம், பீகார், கர்நாடகா, மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் பிற...

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

கொரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், தேர்வெழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. செமஸ்டர் தேர்வுகள்: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக தேர்வுகளை நடத்துமாறு யுஜிசி...

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடைபெற வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் யுஜி / பிஜி மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்வது அல்லது தேர்வின்றி பட்டம் பெறுவது மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகளுக்குத் தோன்றாமல் பட்டங்களை வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணானது என்று யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. யுஜிசி திட்டவட்டம்: பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) இன்று உச்சநீதிமன்றத்தில் தனது பரிந்துரைகளை தெரிவித்து...

யுஜிசி வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, கொரோனா பரவலின் போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு அல்லது இறுதி...

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் ரத்து – யுஜிசி குழு பரிந்துரை..!

இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்துசெய்து அதற்கு முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு யுஜிசி குழு பரிந்துரைத்துள்ளது. இறுதித்தேர்வுகள் ரத்து: கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து பல்கலைக்கழக மாணவர்களை மதிப்பிடுவதற்கான மாற்று வழிகளை பரிந்துரைக்க உயர் கல்வி கட்டுப்பாட்டாளரால் யுஜிசி...

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் – யுஜிசி அனுமதி..!

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி (பட்டப்படிப்புகள்) படிப்பதற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஜிசி ஒப்புதல்: ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் முறை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி தற்போது இதற்கு...

கலை&அறிவியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு – செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுதலாம்..! யுஜிசி வழங்கிய பரிந்துரைகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெரிதளவு பாதிக்கப்பட்டு உளள்து. இதனால் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகள் இன்னும் நடைபெறாத நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. எனவே இது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியக்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img