tuticorin sterlite open permission granted
செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம் – மத்திய அரசு அதிரடி!!
Kannan -
தற்போது நாட்டில் மிக அதிகமான அளவில் ஆக்சிஜென் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அனுமதிக்கலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை:
தமிழகத்தில் பெரிய போர்க்களத்திற்கு பின்பு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைகள் மூடப்பட்டது. இதனை மூடுவதற்கு தூத்துக்குடியில் பெரிய போர்க்களமே நடந்தது....
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...