Wednesday, April 24, 2024

trichy girl murdered

திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி கொலை விவகாரம் – 11 தனிப்படைகள் அமைக்க மாவட்ட எஸ்.பி உத்தரவு..!

திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி ஜியா உல்ஹக் தலைமையில் உத்தரவிட்டுள்ளார். 9ம் வகுப்பு மாணவி கொலை விவகாரம்..! திருச்சியில் சோமரசன்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியில் காணாமல்போன மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவர் மதியம் ஒரு மணி வரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img