torture for making money
செய்திகள்
பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழை வாங்கிக் கொடு – நிதி நிறுவன ஊழியர் மிரட்டல்..!!
டிராக்டர் வாங்க வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், கடனை முடிக்க இறப்புச் சான்றிதழை கொடு என்று மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்.
டிராக்டர் கடன்:
திருச்சி மாவட்டம் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில்...
Latest News
தமிழகத்தில் அதிர்ச்சி.. வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில், நேற்று (ஏப்ரல்...