Friday, April 19, 2024

today weather report

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

பீகார் முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: 26.04.2021 மற்றும் 27.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி...

தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வரும் 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "இனி வரும் அடுத்த 6 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். வங்க கடலில்...

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தென்மேற்கில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள திருப்பூர், நாமக்கல், கருர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை...

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்து 4 நாட்கள் கன மலைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, விருதுநகர், தூத்துக்குடி தேனி போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ந்தது. கனமழை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால் சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்தன....

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், தருமபுரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து...

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்றும் சென்னையில்...

வெளுத்து வாங்க போகுது கனமழை – வானிலை மையம் தகவல்!!

பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், இடியுடன் கூடிய மிக கனமழை திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி...

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது...

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

ஏப்ரல் 17 இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். வெப்பச்சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது, இந்த தகவல் 6 மாவட்ட மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை ? சித்திரை வெயில் ஆரம்பமாகிவிட்டது எனவே எல்லா மாவட்டங்களிழும் நாளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img