Thursday, April 25, 2024

tn weather report today

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக இன்று(மே 6) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்...

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

மகாராஷ்டிரா முதல் தென்தமிழகம் கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(ஏப்ரல் 23) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி,...

கனமழை எச்சரிக்கை – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்காலில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். பள்ளிகளுக்கு விடுமுறை இலங்கை மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று...

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை,...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி மற்றும் பிற காரணங்களால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம்: கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்...

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நடவுப் பணிகளில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். வானிலை அறிக்கை: சென்னை வானிலை...
- Advertisement -spot_img

Latest News

IPL வரலாற்றில் இன்று.. 14 வருடங்களுக்கு முன்பு CSK முதல் கோப்பையை வென்ற தினம்!!

14 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள DY படேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி...
- Advertisement -spot_img