Saturday, April 20, 2024

tn weather forecast latest

டிச.,29 & 30 ஆம் தேதிகளில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே காணப்பட்டு வருகின்றது. இன்று வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலையே நிலவியது: கடந்த சில நாட்களுக்கு முன்பு...

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!!

வங்கக்கடலில் உருவான "புரெவி" புயல் தற்போது மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் கரையை டிசம்பர் 4 ஆம் தேதி கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில்...

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை...

5 மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று காலை தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது....

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை: தமிழகத்தில் கடந்த மாதம் பருவமழை துவங்கியது. இந்த ஆண்டு கனமழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img