Wednesday, April 24, 2024

tn weather changes

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

குமரிக்கடல் பகுதிகளில் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(மே 5) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்ட்டா...

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வறண்ட வானிலேயே இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலேயே இருந்து வருகின்றது. இதனை அடுத்து, வானிலை ஆய்வு...

தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழக வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: குமரிக்கடல் முதல் வட கேரளம் வரை வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனீ மற்றும் மேற்கு தொடர்ச்சி...

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான...

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மீண்டும் கனமழை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிகமான கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர்,...

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை: வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையை...

14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பெரும்பலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதான காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நாளை குமரி...

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – டிச.2ல் அதிகனமழை வெளுத்து வாங்கும்!!

தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிரமான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்திற்கு அதி தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது "நிவர்"...

தமிழகம் & கேரளாவிற்கு “ரெட் அலெர்ட்” – டிசம்பர் 2 ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி "ரெட் அலெர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கடந்த சில மாதங்களாகவே தமிழகம்...
- Advertisement -spot_img

Latest News

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்)...
- Advertisement -spot_img