Friday, March 29, 2024

TN weather

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை அறிக்கை!!

கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகக்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(மே 3) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், சேலம்,...

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வறண்ட வானிலேயே இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலேயே இருந்து வருகின்றது. இதனை அடுத்து, வானிலை ஆய்வு...

தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழக வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

தமிழகத்தின் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த சுழற்சி நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை வரும் 13 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை தமிழக்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்பட்டு வருகின்றது. அதே போல் இன்னும்...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை...

அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வறண்ட வானிலை தற்போது வெளி வந்த சென்னை வானிலை மையத்தின் பகல் நேர அறிவிப்பின் படி தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில்...

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான...

3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 22 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: தமிழகத்தில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து இன்று வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக...

பொங்கலன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை: மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள...

தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மீண்டும் கனமழை: தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துகுடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிகமான கனமழை பெய்யும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர்,...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img