Tuesday, April 16, 2024

tn schools reopening date

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?? கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!!

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்களிடம் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் 70 சதவீதம் பேர் பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முடக்கப்பட்டன. நடப்பு கல்வியாண்டு துவங்கி 8 மாதங்கள் ஆன...

தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?? 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ளதால் ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகத்திற்கு தெரியப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா...

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகள் – அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி!!

தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை நடத்தலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு கல்வித்துறை சார்பில் இருந்து எந்த ஒரு ஆட்சபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு...

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோன நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் நோய்த்தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு – பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு??

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் 9இல் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை...

பள்ளிகளை திறப்பது பற்றி வரும் 12ஆம் தேதி இறுதி முடிவு – கல்வித்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? இல்லையா? என்பது பற்றி தகவல் வரும் நவம்பர் 12 ஆம் தேதி, நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் நிலையில் 45% பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்று...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: கொரோனா...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? என்ற கேள்வி எழ ஆரமித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு அடுத்தகட்ட பொதுமுடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போதைக்கு திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்...

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

நாடு முழுவதும் அக்.15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -spot_img