Friday, April 19, 2024

TN education

முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வி அமைச்சர் தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன....

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு “கிரேடு” முறையா?? – செங்கோட்டையன் ஆலோசனை!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண்கள் வழங்கலாமா என்று அமைச்சர்  செங்கோட்டையன் ஆலோசித்து வருகிறார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் இருந்ததால், 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த முடிவு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img