Thursday, March 28, 2024

tamilnadu weatherman

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா? வெதர்மேன் விளக்கம்!!

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வரும் என்று கூறுவது அனைத்தும் வதந்தியே என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அப்படி வரும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து புயல்கள்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக புயல்கள் வரிசையாக உருவாகி வருகின்றது. முதலில் வங்க கடலில் "நிவர்" என்று...

தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான...
- Advertisement -spot_img

Latest News

புது ரேஷன் கார்டு ஏப்ரல் 1 தேதி கிடைக்கும்.., அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் மாதந்தோறும் பயனடையும் வகையில் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திருமணமான...
- Advertisement -spot_img