Friday, April 19, 2024

tamilnadu weather reports

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(ஏப்ரல் 22) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. வானிலை நிலவரம்: வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஏப்ரல் 12) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி,...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக்தில் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால்...

அதிஉச்ச தீவிர புயலாக மாறிய ‘அம்பன்’ – சென்னை வானிலை மையம்..!

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அம்பன் புயல்: தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 16ம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்த பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியது. தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. 6 மாவட்டங்களில் மழை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர்,...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img