Thursday, April 25, 2024

tamilnadu weather news

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் விதர்பா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை இன்று (ஏப்ரல் 29) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, கரூர், சேலம், நாமக்கல்,...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது வானிலை நிலவரம் குறித்த தகவலை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகிற 19.03.2021 ஆகிய தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கான வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று வெளியான சென்னை வானிலை மையம் அறிக்கையின் படி அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும். மேலும் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் இந்த ஆண்டு வானிலை நிலவரம் சற்று வினோதமாக இருந்து வருகிறது. காரணம் இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஜனவரி...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கோவை, தேனீ, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய...

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த சில நாட்களாக வறண்ட வானிலேயே பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனை முன்னிட்டு அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக்தில் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தையும் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால்...

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img