Friday, April 26, 2024

tamilnadu schools reopening date

பள்ளி மாணவர்கள் வருகை கட்டாயமில்லை – கண்காணிப்பு குழு தலைவர் அறிவிப்பு!!

நாளை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதில் மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு: சுமார் 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் நாளை முதல் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசு...

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?? புதிய சிக்கல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போடப்படும் என தகவல்கள் கூறுகின்றன. பள்ளிகள் திறப்பில் சிக்கல்: கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என அனைவரும் கேள்வி எழுப்பும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? என்ற கேள்வி எழ ஆரமித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு அடுத்தகட்ட பொதுமுடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தற்போதைக்கு திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறினார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டுதலின் படி பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் அது குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

நாடு முழுவதும் அக்.15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள்...

அக். 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் அவரவர் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே செப்.21 முதல் பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது, சுழற்சி முறை வகுப்புகள்?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச்...

தமிழகத்தில் செப்.14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு?? அரசு சார்பில் விளக்கம்!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்கிற தகவல் பொய்யானது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகள் திறப்பு குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மற்றும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி விட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img