tamilnadu school education department
கல்வி
தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!!
Kannan -
தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுக்கான புதிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா...
கல்வி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
Kavya -
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து:
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைனில் வகுப்புகள்...
கல்வி
தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?? 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை!!
vijay -
தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ளதால் ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகத்திற்கு தெரியப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம்:
கொரோனா...
கல்வி
சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வுகள்?? தமிழக கல்வித்துறை விளக்கம்!!
vijay -
தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவமாணவிகளுக்கு பொது தேர்வினை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நோய் பரவல் அச்சம்:
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கடத்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் பின்பற்றபட்டு வருகின்றது....
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...