Friday, April 19, 2024

tamilnadu ration shops

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழக அரசு அசத்தல் திட்டம்!!

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் மற்றும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு நிச்சயமாக கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பரிசு: அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கையின்படி, சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை தகுதி அடிப்படையில், அரிசி...

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் சர்க்கரை பெறும் ரேஷன் அட்டைதாரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் அட்டைகளை அரசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உணவுத்துறை காமராஜ் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரேஷன் அட்டை: மத்திய மற்றும் மாநில அரசின் மானியங்களால் ரேஷன் கடைகளில் நாடு முழுவதும் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கொண்டைக்கடலை – வீடு தேடி வரும் டோக்கன்!!

நாளை முதல் (29.11.2020) அடுத்த மூன்று நாட்களுக்கு இலவச ரேசன் பொருட்களை பெற பொதுமக்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வினியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த டோக்கன்கள் மூலமாக டிசம்பர் 2,3,4,5, தேதிகளிலும், மற்றும் 7,8,9,10 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் பொருட்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு...

ஸ்மார்ட் கார்டு மூலமே ரேஷன் பொருட்கள் விநியோகம் – தமிழக அரசு முடிவு!!

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் புதிதாக கொண்டு வரப்பட்ட பயோ மெட்ரிக் முறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், இனி ஸ்மார்ட் கார்டு மூலமே பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி முதல் 'ஒரே நாடு, ஒரே...

மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 2.80 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு 1.30 ரூபாய் முதல் 2.80 வரை உயர்த்தப்பட உள்ளதாக தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு: அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய்,...

இந்தியாவின் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – தமிழகத்தில் முதல்வர் துவக்கி வைப்பு!!

தமிழகத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் 'அம்மா நகரும் ரேஷன் கடைகள்' திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே இதனை செயல்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். நகரும் ரேஷன் கடைகள்: கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் அரசு...

தமிழக ரேஷன் கடைகளில் கூடுதலாக 5 கிலோ அரிசி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதம் வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். ரேஷனில் கூடுதல் அரிசி: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஜூலை மாதம் வரை ரேஷன் கடைகளில் சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது....

ஆகஸ்ட் 5 முதல் ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார். இன்று காலை இத்திட்டத்தை முதல்வர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இலவச முகக்கவசம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் புதிய முன்னெச்சரிக்கை இன்றி முகக்கவசம் அணியாமல்...

நவம்பர் வரை ரேஷனில் இலவச அரிசி – உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!!

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார். மேலும் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை பணம் கொடுத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிய மக்களுக்கு, ஆகஸ்ட் மாதம் இலவசமாக பொருட்கள் வழங்கி ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலவச...

ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – தமிழக முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் ஜூலை மாதமும் ரேஷன் கடைகளில் இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். ரேஷன் பொருட்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தினமும் சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img