Wednesday, April 24, 2024

tamilnadu police

தகுந்த காரணம் இன்றி கைது செய்யக்கூடாது – டிஜிபி சுற்றறிக்கை!!

தமிழகத்தில் தகுந்த காரணம் இன்றி 7 அல்லது அதற்கு குறைவான சிறை தண்டனை உள்ள குற்றங்களில் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சில மாதங்களாக விசாரணை கைதிகள் இறப்பு சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விசாரணை மரணங்கள்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட...

காவலர்கள் வீட்டிற்கு பால் சப்ளை கிடையாது – தமிழ்நாடு பால் முகர்வோர் சங்கம் அறிவிப்பு..!

தமிழகத்தில் போலீஸ்காரர்கள் வீட்டிற்கு நாளை முதல் பால் சப்ளை செய்யப்படாது என பால் முகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்து உள்ளது. பால் சப்ளை கிடையாது: தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பாக சேவைகளுக்கு தடைகள் இல்லை என அரசு அறிவித்து இருந்தது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களை போலீசார் துன்புறுத்துவதாக...

10 கோடியை தாண்டிய அபராத வசூல் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வந்தவர்களிடம் இருந்து இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் மறுபுறம் விதிகளை...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் – 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது..!

இந்தியாவில் மே 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறி உரிய காரணமின்றி வெளியே வருபவர்களை தமிழக போலீசார் கைது செய்து அபராதம்...

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை அதிரடி: இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு...

முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் – காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ரூ.500 அபராதம்: தமிழகத்தில் ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்...

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.87 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகத்தில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாகனங்களில் வெளியே சுற்றிய 1,87,623 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு..! கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என்று பொது...

‘CM அ எங்க ஏரியாக்கு வர’ சொல்லுங்க துள்ளிய இளைஞர் – வைரல் வீடியோ..!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்யம் இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்...

நாடு முழுவதும் காலியாக உள்ள 5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை நாடு முழுவதும் உள்ள காவல்துறை குறித்து ஆய்வு நடத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும். அதன்படி இந்த வருட ஆய்வில் நாடு முழுவதும்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img