Friday, April 19, 2024

tamilnadu lock down extension

தமிழகத்தில் நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 28ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு?? தமிழகத்தில் இதுவரை 7,813,668 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில்,...

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு?? வெளியான தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: கொரோனா பரவல் காரணமாக கடந்த 6...

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா?? முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் நாளையுடன் (செப்.30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு? கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு?? கொரோனா பரவல் காரணமாக...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 4 மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கால் கொரோனா...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு? தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து 2வது...

ஜூலை 19 வரை கடைகள் அடைப்பு – வணிகர்கள் சங்கம் அறிவிப்பு!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுராந்தகத்தில் இன்று முதல் ஜூலை 19ம் தேதி வரை கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் பொதுநல சங்கம் அறிவித்து உள்ளது. கடைகள் அடைப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த பாதிப்பு தற்போது பிற...

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து? ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து வரும் 14ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம்: இந்திய அளவில் கொரோனா...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற...

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து முதல்வர் அவர்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஒரே...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img