Friday, March 29, 2024

tamilnadu govt pongal prize 2020

ஜன.4 முதல் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!

தமிழக முதல்வர் அதிரடியாக சனிக்கிழமை அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் பொங்கல் பரிசு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு: தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு முதல் அரசி அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, 1000 ரொக்க பணம்...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசாக’ ரூ.2500 – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது பொங்கல் பரிசு 2021 குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.2500 மற்றும் முழு கரும்பு பொங்கல் பரிசுடன் வழங்கவுள்ளதாக கூறியுள்ளார். பொங்கல் பரிசு: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின்...

பொங்கல் பரிசுடன் வருகிறது ‘ஆவின் நெய் பாட்டில்’ – தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!

தமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசு நியாய விலைக்கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடமும் வழங்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசுடன் இணைந்து ஆவின் நிறுவனமும் பொங்கல் பரிசுடன் நெய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. பொங்கல் பரிசோடு ஆவின் நெய்: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img