Friday, March 29, 2024

tamilnadu government new announcement

அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை – தமிழக அரசு உத்தரவு..!

அரசு அலுவலக ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்களாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார்..! தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலை, கால்வாய், கட்டிடங்கள், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பொறியாளர்கள் மூலம் நேரில் சென்று பார்வையிட்டு மேலொப்பம் செய்த பிறகு பணிகளுக்கான காசோலை வழங்க அந்தந்த ஊராட்சி ஒன்றிய...

47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதனால் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம்: சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீனா,...

தமிழக அரசு அலுவகங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்க தடை – செலவுகளை குறைக்க மாஸ்டர் பிளான்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு செலவினங்களை குறைக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளன. இதனால் பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ஊதியத்தில் கவனத்தை...

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், தமிழ்நாடு முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கை அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள்,...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img