Thursday, April 18, 2024

tamilnadu education department new announcment

தமிழக அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் வழக்கமாக...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிந்திக்கவே கூட நேரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன்..! ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புதிய உணவகத்தை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதை 14ம்...

சத்துணவு மாணவர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்த அரசு முடிவு..!

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை மார்ச் 25 முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள் மூடி இருப்பாதல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பள்ளிகள் மூடி...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img