Wednesday, April 24, 2024

tamil nadu government about oxygen shortage in tamil nadu

தமிழகத்தில் ஆச்சிஜன் பற்றாக்குறை?? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!!

நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவத்திற்காக பயன்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அரசிடம் அனுமதி கேட்காமல் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆகிசிஜனை வழங்கி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை: நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியை நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை...
- Advertisement -spot_img