Wednesday, April 24, 2024

tamil nadu ask extra corona vaccine

‘கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்’ – மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img