Thursday, March 28, 2024

sterlite case latest

ஒரு காவலர் மட்டுமே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!!

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தற்போது சிபிஐ ஒரு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஒரே ஒரு காவலர் மட்டுமே குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டர்லைட் ஆலையின் மூட வேண்டும்...
- Advertisement -spot_img

Latest News

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்த சூர்யா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…,

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து...
- Advertisement -spot_img