Thursday, April 25, 2024

sterlite

ஒரு காவலர் மட்டுமே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் குற்றவாளி – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ!!

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தற்போது சிபிஐ ஒரு குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் ஒரே ஒரு காவலர் மட்டுமே குற்றவாளி என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டர்லைட் ஆலையின் மூட வேண்டும்...

ஸ்டெர்லைட்ர் ஆலையை இடைக்கலமாக திறக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

பராமரிப்பு பணி உள்ளாடிட்ட எந்த பணிக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை இடைக்கலமாக திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்ர் ஆலை விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடந்ததை...

ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க ஒரு போதும் அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!

தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளன ஸ்டெர்லைட் அலையினை ஒரு போதும் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து இவ்வாறாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலை: கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பல சர்ச்சைகளை உருவாக்கிய ஸ்டெர்லைட் பிரச்சனைக்கான வழக்கு முடிவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை: தொழிற்சாலைகள் காரணமாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலமாக பல நோய்கள் மக்களுக்கு பரவுகிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று இருந்தது. இதனை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மதுபிரியர்களுக்கு நற்செய்தி., டாஸ்மாக் கடைகளில் புதிய பீர் வகைகள் அறிமுகம்? என்ன பிராண்ட் தெரியுமா?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு...
- Advertisement -spot_img