srilanka
குற்றம்
எல்லை மீறியதாக கூறி 54 மீனவர்களை கைது – இலங்கை அரசின் அத்துமீறல்!!
Kannan -
கடலில் எல்லையை மீறி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களை தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது. இந்தியவை பழிவாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை:
நாட்டில் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரமால் ஆண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒரு நாட்டவர் மறு நாட்டின் எல்லைக்கும் நுழைந்து...
உலகம்
இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் – ஓராண்டு நினைவு அஞ்சலி.!
Sudha -
இலங்கையில் கடந்த 2019 ஆண்டில் இலங்கையில் பல்வேறு ஆலயங்களில் சங்கிலித்தொடர் போல குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது .இதே நாளில் ( ஏப்.21 ) ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதன் ஓராண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
குண்டு வெடிப்பு
இலங்கையில் நடைபெற்ற அந்த குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் . 500 க்கும்...
Uncategorized
இலங்கைக்கு 1 டன் மருந்துகளை பரிசளித்த இந்தியா.!
admin -
நாடெங்கிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த நோய் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையிலும் இந்தியா இலங்கைக்கு மருந்து பொருட்களை அளித்துள்ளது.
மருந்து பொருட்கள்
உலகெங்கிலும் கொரோனா வைரசால் மருந்துகளின் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு 10...
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...