sourav ganguly latest news
செய்திகள்
கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை தகவலால் குடும்பத்தினர் நிம்மதி!!
தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலியின் உடல் நிலை நன்றாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடல் நல குறைவு
முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ அமைப்பின் தலைவருமான சௌரவ் கங்குலி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் என்று...
விளையாட்டு
சவுரவ் கங்குலி தனிமைப்படுத்தப்பட்டார் – சகோதரருக்கு கொரோனா உறுதி..!
admin -
சகோதரர் சென்ஹாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து சவுரவ் கங்குலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
கங்குலி சகோதரருக்கு கொரோனா உறுதி..!
சென்ஹாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் உறுதியனை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வ்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று...
விளையாட்டு
2020 இறுதி வரை கொரோனா வைரஸ் எங்கும் செல்லாது – சவுரவ் கங்குலி கவலை!!
vijay -
கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பில்லியன் டாலர் லீக்கை (ஐபிஎல்) நடத்த முடியாவிட்டால், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இலங்கை ஐபிஎல் நடத்துவதற்கான வாய்ப்பை முன்வைத்த பின்னர் தற்போது நியூசிலாந்தில் நடத்த கோரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் - கொரோனா:
பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி...
விளையாட்டு
சச்சினை போல விளையாட விரும்புகிறேன்.. அவர் கிரிக்கெட்டின் கடவுள் – சொல்கிறார் ப்ரித்வி ஷா..!
admin -
இந்திய கிரிக்கெட் இளம் வீரர் ப்ரிதிவி ஷா சச்சின் டெண்டுல்கரை கடவுள் என்றும் அவரைப் போல ஆட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரர் ப்ரிதிவி ஷா..!
இந்தியாவுக்காக 20 வயதில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது சதமடித்தார். அதற்கு முன் தனது 17-வது வயதில், துலீப் கோப்பை போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்....
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...